பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
Title Supreme Pontiff of Hinduism
Personal
Born 3 January 1978
Religion Hinduism
Founder of KAILASA Nation
Philosophy Shuddhadvaita Shaivam
Religious career
Literary works Living Enlightenment,
Guaranteed Solutions,
Bhagavad Gita Demystified
Website https://kailaasa.org/


பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் கைலாசத்தை[1] - தொன்மையான ஜீவன்முக்த நாகரீக வாழ்க்கை முறையைக் கொண்ட எல்லைகளற்ற ஆன்மீக இந்து தேசத்தை - மீண்டும் நிர்மாணிக்கும் புனரமைப்பாளர், ஜனவரி 2, 1978 ல் பிறந்தார்.

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பரமசிவனின் 1008 வது அவதாரமாக அவரது ஞானகுருமார்கள் இனம் கண்டுகொண்டனர். பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனிதகுல மேம்பாட்டிற்காக சக்தி வெளிப்பாட்டு விஞ்ஞானம், யோகா மற்றும் கோயில் சார்ந்த இந்து விஞ்ஞானத்தை போதிக்கும் இந்து பல்கலைக்கழகங்களை நிர்மாணித்து உள்ளார்.

கைலாஸாவின் இறையாண்மை சபை பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் தலைமையின் கீழ் நித்யானந்த பீடத்தின் சந்நியாசிகளையும், சந்நியாசினிகளையும் புலம்பெயர்ந்த இந்துக்களையும் உள்ளடக்கிய 85 இறையாண்மை சபைகள் உலகளாவிய அமைதிக்காகவும் மனிதகுலத்திற்கு உயர் ஆன்மீக முன்னேற்றத்தை அளிப்பதற்காகவும் அயராத சேவை பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

நித்யானந்தா இந்து பல்கலைக்கழகம்[2] ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, படிப்புகளின் எண்ணிக்கை, பகவான் நித்தியானந்த பரமசிவம் அவர்களால் தெய்விக உள்ளூக்கம் பெற்று சேர்ந்த 20+ மில்லியன் சேர்க்கைகளின் எண்ணிக்கை மற்றும் 7000+ படிப்புகளுடன் 150 நாடுகளில் செயல்படும் விரிவாக்கப்பட்ட வளாகங்களில் எண்ணிக்கையின் படி உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

நித்யானந்தா இந்து நூலகம் இந்து மதத்தின் 20 மில்லியன் மூல புத்தகங்களையும் ஆயுர்வேதம், இசை, நடனம், சிற்பம், ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்ற 64 கலைகளையும் விஞ்ஞானங்களையும் சேகரித்து, ஒழுங்கமைத்து, பாதுகாத்து, காலக் கணக்குப்படி வரிசைப்படுத்தி, விளக்க உரைகளை கொடுத்து, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் புனரமைத்து வழங்குகிறது. நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு சமயப்பணியுரிமை அளித்த ஆன்மிக நிறுவனங்களும் மற்றும் அவை அவருக்கு அளித்த பதவித் தகுதிகளும் அட்டல் அகாடா (இந்து மதத்தின் மூத்த உச்ச அமைப்பு) ன் ஆயிரத்து எட்டாவது ஆச்சாரியா மஹாமண்டலேஸ்வரர்

  • காஞ்சி கைலாச சர்வக்ஞ பீடத்தின் (தொண்டைமண்டல ஆதீனம்) 233 ஆவது குருமகாசன்னிதானம்
  • தற்போது சியாமளாபீட சர்வக்ஞ பீடத்தின் 293வது குருமகாசன்னிதானம்
  • தற்போது சொர்க்கபுரம் ஆதீனத்தின் 23வது குருமகாசன்னிதானம்
  • மிகப்பெரும் சன்யாச அமைப்பான மகா நிர்வாணி அகாடாவின் தற்போதைய மஹாமண்டலேஸ்வரர்
  • ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலைவர்களால் இந்துமதத்தின் உயரிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சூரியவம்சத்து சுராங்கி சாம்ராஜ்யத்தின் பொறுப்பேற்ற பெற்றுள்ள பேரரசர்...

பரமசிவனின் வாழும் அவதாரம்

இந்து மதத்தில் நாடி வாசிப்பின் மூலம் அவதாரத்தின் வருகையை அங்கீகரித்தல்

இந்து மதத்தில் நாடி சாஸ்திரம் என்பது ஆகாயப் பதிவு வாசிப்பின் ஒரு பண்டைய அறிவியல். இந்த அறிவியலை பரமசிவன் வைத்தீஸ்வரராக அவதரித்த போது நிர்மாணித்தார். வைத்தீஸ்வரரின் இந்தப் பதிவுகளை அகஸ்திய முனி ஒருங்கிணைத்து தொகுத்தார். அவதாரங்கள் இப்பூவுலகில் நிகழும் போது, அவர்களை அங்கீகரிப்பதற்குரிய முக்கியமான சான்றாக இந்த நாடிப் பதிவுகள் கருதப்படுகின்றன. பழங்காலச் சுவடிகளான இப்பதிவுகளில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் அவதார நிகழ்வு முன்பே கணிக்கப்பட்டிருக்கிறது. [3] அந்தக் கணிப்பின் முக்கியமான பகுதிகளை இங்கே காணலாம்.[3] [4]

பகவான் நித்யானந்த பரமசிவம் மலர அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட ஞானியர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் பட்டியல்

பரமசிவனின் 1008 வது வாழும் அவதாரமாக பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மலர பல ஞானியர்களும் ஆன்மீகப் பெரியோர்களும், ஆன்மீக சான்றோர்களும் தங்கள் பங்களிப்பை செய்திருக்கின்றனர். இந்து மதத்தின் உயரிய உச்ச தலைவர், ஜெகத் குரு மகாசன்னிதானம் பகவான் நித்யானந்த பரமசிவம். மேலும் விரிவான தகவல்களை . இங்கே காணலாம்.[4][5]

முடி சூட்டல் : கைலாச தேசத்தை புனரமைத்தல்

உலகின் மிகப் பெரிய இந்த தேசமும் மற்றும் ஜீவன் முக்த சமுதாயத்திற்கான ஒரே தேசமுமான கைலாச தேசத்தை புனரமைக்கும் ஆரம்பப்பணிகள் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களின் மூன்று வயதில் இருந்தே (1981) தொடங்கிவிட்டது.

வருடம் முடி சூட்டல்/தேர்ந்தெடுத்தல்/நிறுவுதல் வயது
1981 பால சன்யாசம் மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்திற்கு தீட்சை அளிக்கப்பட்டது (17 Juy 1981) 3
1988 பண்டைய துறவற பல்கலைக்கழகமான காஞ்சி கைலாச சர்வக்ஞ பீடத்தின் (தொண்டைமண்டல ஆதீனம்) குரு மகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார். (16 Feb 1988)

(16 Feb 1988)[5]

10
1994 அருணாச்சல சர்வக்ஞ பீடத்தின் வாரிசாக அதன் குரு பரம்பரையால் முடிசூட்டப்பட்டார் (24 May 1994)[6] 16
1999 சர்வதேச அளவில் கைலாயத்தை புனரமைக்க நித்யானந்தா மிஷன் - நித்யானந்தா சங்கம் நிறுவப்பட்டது. (31 Dec 1999) 21
2002 ஆதி கைலாச நித்யானந்தா பீடத்தை நிர்மாணித்தார் (4 November 2002)[7] 24
2004 பாக்கிய நகர ஸ்ரீபுரம் சர்வக்ஞ திட்டத்தின் வாரிசாக பிரகடனப்படுத்தப் பட்டார்.[8] 26
2004 சூரிய வம்ச வம்சாவளியைச் சேர்ந்த சூரியவம்சத்து சுராங்கி சாம்ராஜ்யத்தின் பொறுப்பேற்ற பெற்றுள்ள பேரரசராக முடிசூட்டப்பட்டார். (1 January 2004)[9] 26
2007 Reviver of Adi Pallava Sarvajnapeetham (29 June 2014)[10] 29
2007 மகா நிர்வாணி அகடாவின் மகாமண்டலேசுவரர் ஆக பிரகடனப் படுத்தப்பட்டார். (23 Jan 2007)[11] 29
2008 காசி சர்வக்ஞ பீடத்தின் வாரிசாக பிரகடனப்படுத்தப்பட்டார்[12] 30
2012 தொன்மையான இந்து பாரம்பரியம் மற்றும் இந்து துறவற சாம்ராஜ்யமாக திகழும் மதுரை சியாமளா சர்வக்ஞ பீடத்தின் 293 ஆவது ஜெகத் குரு மகா சன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்.(27 April 2012)[13] 34
2013 தொன்மையான மற்றும் மிகப்பெரிய துறவற பாரம்பரியம் கொண்ட மகாநிர்வாணி அகாடாவின் மகாமண்டலேசுவரராக முடிசூட்டப்பட்டார். மிக இளவயதிலேயே மகாமண்டலேசுவரர் ஆக பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். (12 Feb 2013) 35
2013 அட்டல் அகாடாவின் (தொன்மையான இந்து துறவற அகடா) ஆச்சாரியா மகாமண்டலேசுவரராக அன்றைய ஆன்மீகத் தலைவராக இருந்த ஆச்சாரிய மகாமண்டலேசுவரர் சுகதேவானந்த்ஜி அவர்களால் பிரகடனப் படுத்தப் பட்டார்.(27 Dec 2013)[14] 35
2014 தஞ்சாவூர் ஆதினத்தின் குருமகா சன்னிதானமாக பட்டம் சூட்டப்பட்டார் (பால்சாமி மடம் மற்றும் சங்கர சாமி மடம்)(15 Apr 2014)[15] 36
2014 தஞ்சாவூர் ஆதினத்தின் குருமகா சன்னிதானமாக பட்டம் சூட்டப்பட்டார் (15 Apr 2014)[16] 36
2014 வேதாரணிய ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார் (15 Apr 2014)(15 Apr 2014)[17] 36
2014 பஞ்சநதிக்குளம் ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்(15 Apr 2014)[18] 36
2015 2015 தர்மமுகி சொர்க்கபுரம் ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார்(1 January 2005)[19] 37
2015 ஆதி பீட kolada மாதா ஆதீனத்தின் குருமகாசன்னிதானமாக முடிசூட்டப்பட்டார் (14 Sep 2015) 37
2015 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலைவர்களால் இந்துமதத்தின் உயரிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (13 January 2015) 38

சாதனைகள்

  • மக்களை வளப்படுத்தும் கருத்தாழமிக்க சத்தியங்களை பகிரும் இந்து மதத்தின் மிகப்பெரிய ஆச்சாரியராக மதிக்கப்படுகிறார். அதிக மக்களால் கவனிக்கப்படுகின்ற மற்றும் பின்பற்றப்படுகின்ற இந்துமத ஆச்சாரியராகவும் இருக்கிறார்.
  • ஆங்கிலம், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் 300 புத்தகங்கள் மற்றும் 10,000 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை 50 மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த புத்தகங்களும் கட்டுரைகளும் விற்பனையின் மூலமாகவும், படிக்கப்பட்டதன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் மூலமாகவும் 20 மில்லியன் எண்ணிக்கை பிரதிகளை தாண்டியுள்ளது.
  • 10000 மணி நேரத்திற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள், சமூக ஊடகங்களில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகள்
  • உபநிடதங்கள், பகவத்கீதை, சிவ சூத்திரங்கள், பிரம்ம சூத்திரங்கள், யோக சூத்திரங்கள், அஷ்டவக்ர கீதை, ஜைன சூத்திரங்கள் போன்ற புனித நூல்களுக்கு சிறப்பான விளக்க உரையாளராக மதிக்கப்படுபவர்.
  • பல விருதுகளைப் பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்து மத தலைவர்
  • உலகளாவிய அளவில் ஆன்மீக ரீதியாக செல்வாக்கு செலுத்தும் சிறந்த 100 நபர்களில் ஒருவராக வாட்கின்ஸ் மைண்ட் மற்றும் பாடி ஸ்பிரிட் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டவர்.
  • ருத்ரர்கள்/ ருத்ர கன்னிகைகள், ரிஷிகள்/ரிஷி பத்தினிகள், பைரவர்கள்/ பைரவிகள் போன்ற பத்திற்கும் மேற்பட்ட தொன்மையான இந்து சம்பிரதாயங்களை மீட்டெடுப்பவர்
  • 110 நாடுகளில் செயற்கைக்கோள் வளாகங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர்
  • 1000 மேற்பட்ட கைலாசா ஞான சூழல் வளாகங்களை நிர்மாணித்தவர்
  • 100க்கும் மேற்பட்ட சர்வக்ஞ பீடங்களை நிறுவியவர் மற்றும் புனரமைப்பு செய்தவர்
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பனை ஓலைச் சுவடிகள், மற்றும் 70 மில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் புத்தகங்களையும் சேகரித்து வைக்கப்பட்ட மிகப்பெரிய இந்து நூலகத்தை நிர்மாணித்தவர்.


விருதுகள்

வருடம் விருதுகள் நிறுவனம்
2004 பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை கெளரவிக்கும் பிரகடன செய்தி
அமெரிக்காவின் ஒஹியோ கொலம்பஸில்  
(17 ஆகஸ்ட் 2004)[20]
அமெரிக்காவின் ஓஹியோவின் ஆளுநர்
2005 பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் செயின்ட் லூயிஸ் மாகாணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தமைக்கு நன்றி கூறும் பிரகடன செய்தி வெளியிடப்பட்டது(15 ஏப்ரல் 2005)[21] அமெரிக்காவின் செயின்ட் லூயிஸின் மேயர்
2007 தியானத்தின் மூலமாக நிலையான ஆனந்தத்தை அடைவதற்கான அறிவியலை புதுப்பித்தமைக்கான அங்கீகாரம் பெற்றது. (22 மார்ச் 2007) கலிபோர்னியா சட்டமன்றம், அமெரிக்கா
2007 தியானம் மற்றும் யோக அறிவியல்களில் செய்த பங்களிப்பிற்கான அங்கீகாரம் பெற்றது (31 மே 2007) லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா
2007 இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது அழைக்கப்பட்டுஅங்கீகரிக்கப்பட்டார் (15 அக்டோபர் 2007)[22] JSS ஆன்மீக பணி
2007 வேத ஆலயத்தின் பிரமாண்டமான பிரதிஷ்டை நிகழ்வில் கைலாசாவின் பங்களிப்பை அங்கீகரித்தது (10 நவம்பர் 2007) யு.எஸ். பிரதிநிதிகள் சபை
2009 வான்கூவரில் மூன்று நாள் யோகா மற்றும் தியான நிகழ்வுக்காக நித்யானந்தா தியான அகாடமியுடன் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களையும் அங்கீகரித்து கௌரவிக்கப்பட்டது (10 மார்ச் 2009) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியர் கோர்டன் காம்ப்பெல்
2009 உலகெங்கிலும் உள்ள அனைத்துதரப்பு சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்தமைக்காகவும் மேலும், சர்வதேச இந்து வேத பல்கலைக்கழக மாணவர்களுக்கு சேவை மற்றும் தன்னலமற்ற பக்தியின் உயர்வை உணர்த்தி உலகெங்கும் ஆசிரமங்களை உருவாக்கிய சிறந்த தலைமைப் பண்புக்காகவும் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது (29 மார்ச் 2009) கலிபோர்னியா சட்டமன்றம், நோர்வாக், கலிபோர்னியா, அமெரிக்கா
2009 அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஆர்ட்டீசியா நகர சாவிகள் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களுக்கு வழங்கப்பட்டன. (29 மார்ச் 2009) ஆர்ட்டீசியா, கலிபோர்னியா, அமெரிக்கா 2009
2009 கொலம்பஸ் நகரத்துக்கு வந்த பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. (29 ஏப்ரல் 2009) மேயரின் அலுவலகம், கொலம்பஸ், ஓஹியோ, அமெரிக்கா
2009 ஒஹாயோ மகளிர் மறுசீரமைப்பு சங்கத்தில் யோகா வகுப்புகளை நிகழ்த்தியமைக்காகவும், உள்- ஆனந்த அறிவியலை மீண்டும் நிர்மாணித்ததற்காகவும் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. (29 ஏப்ரல் 2009) ஆளுநர் ஒஹாயோ மாநிலம், அமெரிக்கா, டெட் ஸ்ட்ரிக்லேண்ட்
2009 மனிதாபிமான மற்றும் ஒரு சமாதான தூதராக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. (18 செப்டம்பர் 2009) க .ரவ ஜிம் காரிகியானிஸ், பி.சி., எம்.பி., ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், ஸ்கார்பாரோ-அஜின்கோர்ட், டொராண்டோ
2009 சரியான உணவு முறை, யோகா, தியானம் மூலம் ஒரு ஆரோக்கியமான உடல்- மன வளத்தை உருவாக்குவது குறித்த தமது அனுபவ அறிவியலை உலக சமுதாயத்தினரோடு பகிர்ந்து கொண்டமைக்காக பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்.. (21 செப்டம்பர் 2009) அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தின் லெப்டினன்ட் கவர்னர்
2009 ஆன்மீக மற்றும் நல்வாழ்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக அவரது தெய்வீக புனிதத்தை அங்கீகரித்தார். (5 அக்டோபர் 2009) அமெரிக்காவின் ஓக்லஹோமா நகர மேயரின் அலுவலகம் 2009
2009 ஒக்லஹாமா நகர மக்களுக்கு ஒரு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகவும் உணர்வு மேம்பாட்டு அறிவியலை போதிப்பவராகவும் இருந்து அவர்களுக்கு செய்த தன்னலமற்ற சேவைக்காக பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார். (6 அக்டோபர் 2009) அங்கீகாரம் சான்றிதழ் / ஓக்லஹோமா நகரம் / அமெரிக்கா ஓக்லஹோமா நகரம், அமெரிக்கா
2009 பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் சமுதாயத்திற்காக மேற்கொண்ட மனிதாபிமான முயற்சிகளை அங்கீகரிக்கும் கடிதம். (31 டிசம்பர் 2009) அப்போதைய முதல்வர், பி.எஸ். எடியூரப்பா (2010)
2012 உலகளாவிய அளவில் ஆன்மீக ரீதியாக செல்வாக்கு செலுத்தும் சிறந்த 100 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். (12 பிப்ரவரி 2012) பாடி மைண்ட் ஸ்பிரிட்
2015 சனாதன இந்து தர்மத்தை புனரமைக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்காக பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார். (15 ஆகஸ்ட் 2015) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் இந்தோ-அமெரிக்கன் சங்கங்களின் கூட்டமைப்பு
2015 பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்களின் தெய்விக துறவு, ஆன்மிக தவம், வலிமை மற்றும் சனாதன இந்து தர்மத்திற்கும் மனித குலத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை பாராட்டி பேசப்பட்டது.

(11 அக்டோபர் 2015)

ஸ்ரீ மகாந்த் சுவாமி நரேந்திரகிரிஜி, அகில இந்திய அரங்க கவுன்சிலின் தலைவர்
2015 கும்பமேளாவை உலகளவில் நடத்த அங்கீகாரம் பெற்ற ஒரே இந்து அமைப்பு நித்யானந்தா சங்கமாகும். (11 அக்டோபர் 2015) ஸ்ரீ மகாந்த் சுவாமி நரேந்திரகிரிஜி மகாராஜ்
2015 சமுதாய மக்களுக்கு கும்பமேளாவின் சிறப்புக்களை எடுத்துக்கூறி, பங்கெடுக்கச் செய்வதன் மூலமாக அவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் நற்பணியை செய்யும் பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார். (24 அக்டோபர் 2015) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் செனட்
2017 மாண்ட்க்ளேர் நகரம் 18 அக்டோபர் 2017 ஐ “பரமஹம்சா நித்யானந்தா தினம்” என்று அறிவித்தது. (18 அக்டோபர் 2017) மாண்ட்க்ளேர் நகரம்
2017 மூன்றாம் கண்ணை விழிப்படையச் செய்தல் மற்றும் சக்தி வெளிப்பாட்டு அறிவியல்களை மக்களுக்கு தீட்சை மூலம் அளித்து, சனாதன இந்து தர்மத்தின் வேத ஆகம பாரம்பரியத்தை புணர் அமைத்ததன் மூலம் மனித சமுதாயத்திற்கு ஒரு உயர் ஆன்மீக மேம்பாட்டை அளித்த பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பங்களிப்பை பாராட்டி ஒரு பிரகடன செய்தியை வெளியிட்டது சிட்டி கவுன்சில். (18 அக்டோபர் 2017) மாண்ட்க்ளேர் கரோலின் ராஃப்டின் மேயர் புரோ கோயில்
2020 2020 பென்சில்வேனியாவின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மார்ட்டின் பிளைன் 20 ஆகஸ்ட் 2020 அன்று கௌரவப்படுத்தி ஒரு பிரகடன செய்தி வெளியிட்டார் அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை, மார்ட்டின் பிளின்
2020 அமெரிக்காவை சேர்ந்த இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச்சின் பிஷப் மதிப்புமிகு ஜோ கிரியே போஸ்கி 8 செப்டம்பர் 2009 அன்றுகௌரவப்படுத்தி ஒரு பிரகடன செய்தி வெளியிட்டார்இண்டிபெண்டன்ட் ஓல்ட் கத்தோலிக் சர்ச், அமெரிக்கா
2020 தி டீட்ரிச் போன்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் (வாஷிங்டன், அமெரிக்கா) தலைவரால் மதிப்புமிகு டாக்டர் ராப் ஷென்க் செப்டம்பர் 9, 2020 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடிதம். அமெரிக்காவின் டீட்ரிச் போன்ஹோஃபர் நிறுவனம்
2020 அமெரிக்க பிரதிநிதிகள் சபை (வாஷிங்டன், அமெரிக்கா) சாப்ளின் அலுவலகத்திலிருந்து ரெவ் பேட்ரிக் ஜே. கான்ராய், எஸ். ஜே. செப்டம்பர் 16, 2020 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடி

தம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபை, சாப்ளின் அலுவலகம்.
2020 Ngati Hurungaterangi பழங்குடி சமூகத்தின் (ரோட்டோரா, நியூசிலாந்து) கௌமாடுவா (மூத்தவர்) ஜாக் மரினோ 2020 செப்டம்பர் 25 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடிதம் நியூசிலாந்தின் Ngati Hurungaterangi
2020 கனடாவின் ஒன்ராறியோவின் ஸ்கார்பாரோவின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சல்மா ஜாஹித் 16 அக்டோபர் 2020 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடிதம் (ஸ்கார்பாரோ, ஒன்டாரியோ, கனடா)
2020 கமகாஹெலி (ஹவாய், அமெரிக்கா) ராயல் ஹவுஸின் சாப்ளின் மதிப்புமிகு. பீட்டர்-மைக்கேல் ப்ரிபிள் 21 அக்டோபர் 2020 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடிதம் அமெரிக்காவின் ஹவாய், காமகஹெலேயின் ராயல் ஹவுஸ்
2020 NAACP நியூயார்க் மாநில மாநாட்டின் (நியூயார்க், அமெரிக்கா) தலைவர் மதிப்புமிகு ஹேசல் என். டியூக்ஸ் 24 அக்டோபர் 2020 அன்று கௌரவப்படுத்தி எழுதிய கடிதம் NAACP நியூயார்க் மாநில மாநாடு, நியூயார்க், அமெரிக்கா
2020 அமெரிக்காவின் ஓஹியோவின் டெலாவேர் நகர மேயர் மதிப்புமிகு கரோலின் கே ரிகில். கௌரவப்படுத்தி ஒரு பிரகடன செய்தி வெளியிட்டார் அமெரிக்காவின் ஓஹியோவின் டெலாவேர் நகர மேயர்

முனைவர் பட்டம்

2018 சனாதன வேத அறிவியலை புனரமைத்து உலகம் முழுக்க எடுத்துச் சென்ற பங்களிப்பிற்காக பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு காமன்வெல்த் பல்கலைக்கழகம் (பெலிஸ்) மனிதநேய முனைவர் பட்டம் வழங்கியது (31 மே 2018) காமன்வெல்த் பல்கலைக்கழகம் (பெலிஸ்)
2018 பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனிதகுலத்தின் உயிர் பரிணாம வளர்ச்சியில் செய்த பங்களிப்பை அங்கீகரித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மேம்பாட்டு அமைப்பு (அமெரிக்காவில் இணைக்கப்பட்டுள்ள அமைப்பு) அவருக்கு " சர்வதேச அமைதி மற்றும் ஆன்மீக விருதை வழங்கியது,. (29 அக்டோபர் 2018) ஐக்கிய நாடுகளின் உலகளாவிய மேம்பாட்டு அமைப்பு
2019 மனிதகுலத்தின் உயிர் பரிணாம வளர்ச்சியில் இருக்கும் சாத்தியங்களை செயல்முறை விளக்கம் கொடுத்து விஞ்ஞான ரீதியாக நிரூபித்தமைக்காக மெக்ஸிகோவில் உள்ள ஆஸ்டெக்கா பல்கலைக்கழகம் இந்து மத அறிவியலில் கவுரவ டாக்டர் விருது வழங்கி கௌரவித்தது. (25 ஏப்ரல் 2019)
ஆஸ்டெகா பல்கலைக்கழகம்

சாதனைகள்

ஆசிய புத்தகத்தின் விருதுகள்

2017 ஆசிய புத்தகத்தின் விருதுகளில் ஒரே நேரத்தில் 108 பேர் பரமசிவனின் மூன்றாம் கண் சக்தியை வெளிப்படுத்தியது(21 ஜூன் 2017)

கின்னஸ் உலக சாதனை

Year Record Description
30 September 2017 அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் குண்டலினி ரஜூ யோகத்தை செய்தது
3 October 2017 அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் சிவஸ்தம்பா யோகத்தை செய்தது
16 October 2017 அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் மனித சங்கிலியால் ஓம் மாதிரியான அமைப்பில் நின்றது


References

  1. https://kailaasa.org/
  2. https://nithyanandahinduuniversity.org/
  3. HDH Birth Nadi Reading
  4. List of Enlightened Masters & Spiritual Adepts Involved in the Flowering of HDH#List of Gurus
  5. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Kanchee_Kailasa_Sarvajnapeetham&stable=0
  6. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Arunagiri_Yogishwara_Adi_Arunachala_Sarvajnapeetha_Samrajyam&stable=0
  7. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Adi_Kailasa_Nithyananda_Peetham&stable=0
  8. Kailaasa Paramparagatha Sripura Sarvajnapeetha
  9. Kailaasa Paramparagatha Surya Vamsa Sarvajnapeetha Surangi Samrajyam
  10. Kailaasa Paramparagatha Agni Vamsa Pallava Sarvajnapeetham Samrajyam
  11. Kailaasa Paramparagatha Mahanirvani Peetham#Coronation of HDH Bhagavan Sri Nithyanandam Paramashivam
  12. https://nithyanandapedia.org/index.php?title=Kailasa_Paramparagatha_Kashi_Sarvajnapeetham&stable=0
  13. Kailasonnata Dvadashanta Shyamala Peetha Sarvajnapeetham#Coronation of His Divine Holiness as the 293rd Guru Maha Sannidhanam of Madurai Aadheenam
  14. Kailasa Paramparagatha Atal Peetham
  15. Kailaasa Paramparagatha Sūrya Vaṃśa Sarvajnapeetha Chola Samrajyam#Coronation
  16. Kailaasa Paramparagatha Sūrya Vamsa Kamala Peetha Sarvajnapeetha Adi Chola Samrajyam
  17. Kailaasa Paramparagatha Sūrya Vaṃśa Sarvajnapeetha Adi Noothana Chola Samrajyam#Coronation
  18. Kailaasa Paramparagatha Sūrya Vaṃśa Sarvajnapeetha Adi Noothana Chola Samrajyam#Coronation
  19. Kailaasa Paramparagatha Suvarnapeetha Sarvajnapeetha Swargapuram Samrajyam
  20. August 17 2004
  21. April 15 2005
  22. October 15 2007