28 ஏப்ரல் 2007 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :28 ஏப்ரல் 2007

தலைப்பு : பாவம் புணிதமாகட்டும்

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

28 ஏப்ரல் 2007 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' பாவம் புனிதமாகட்டும்' எனும் தலைப்பில் திருந்துவதும், திருத்த முற்படுவதும், வருந்துவதும், வருத்தமடையச் செய்வதற்குமான அடிப்படை புரிதல்களை அளித்து, அதை எளிதில் வாழும் வழிமுறையாக தந்து, எப்போதும் நடைமுறைப்படுத்தி வெற்றியடைவதற்கான மார்க்கமாக அளித்து, ஆன்ம பலம் பெருக்கி ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளை வழங்கினார்."

28 ஏப்ரல் 2007

28 ஏப்ரல் 2007 -பத்திரிகை செய்தி