27 மார்ச் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - வெட்டிப்பேச்சின் விளைவுகளை விளக்கும் கட்டுரை.

நாள் : 27 மார்ச் 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: வெட்டிப்பேச்சு

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 27-03-2009 ஆம் நாளிதழ், ‘வெட்டிப்பேச்சு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஏன் பேசிக் கொண்டிருக்கின்றோம்? என்ன பேச நினைத்திருந்தோம்? எப்படிப் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்கின்ற கேள்விக்கு தெளிவில்லாமல் இருப்பது தான் வெட்டிப்பேச்சு. அதன் இயல்பு உறவையே வெட்டிவிடும் அளவு விளைவை ஏற்படுத்தும் தன்மை படைத்தது. மனதை தெளிவாக வைத்து கொண்டால் மனதின் அழகு பேச்சில் தெரியும். நம் வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "

27 மார்ச் 2009

27 மார்ச் 2009 -பத்திரிகை செய்தி