24 ஏப்ரல் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - மனிதன் மனிதனாகிட வழிகாட்டும் கட்டுரை

நாள் :24 ஏப்ரல் 2009

தலைப்பு :கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: மனித உடலில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல!

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 24-04-2009 ஆம் நாளிதழில் ‘மனித உடலில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல !’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் இருந்து இயக்கும் சக்தி ஒன்றே ஆயினும் அதனுடன் சேரும் புத்தியின் அளவை பொருத்து விதவிதமான வெளிபாடுகள் உருவாகின்றன. மனிதனின் ஆறாவது அறிவு முழுமை பெறாவிட்டால் அவன் இன்னும் மனிதனாக முயற்சி செய்து கொண்டிருக்கும் மிருகம் என்று அர்த்தம். மனிதன் மனிதனாகிட நிறைய மாற வேண்டும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்.

"

24 ஏப்ரல் 2009

24 ஏப்ரல் 2009 -பத்திரிகை செய்தி