22 டிசம்பர் 2003 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தின பூமி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு

நாள் : 22 டிசம்பர் 2003

தலைப்பு : திருவண்ணாமலையில் பரமஹம்ச நித்யானந்த சுவாமிகள்: பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

ஜென்ம தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை விஜயம் செய்த பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். ஜென்ம தினத்தை முன்னிட்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது குறித்தும், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தரிசனம் பிறகு மாலையில் கமலாட்சி பாண்டுரங்க மஹாலில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார் என்றும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்தார் என்றும் உள்ளுலக அமைதிக்கும் உலக அமைதிக்குமான வழியானது தியானம் என்று அருளினார் என்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டது

22 டிசம்பர் 2003

22 டிசம்பர் 2003-பத்திரிகை செய்தி