20 மார்ச் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - மனிதர்கள் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று விளக்கும் கட்டுரை

நாள் :20 மார்ச் 2009

தலைப்பு :கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 20-03-2009 ஆம் தேதியில் வெளிவந்த நாளிதழில்‘ மனிதர்கள் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்கள்’ என்று விளக்கும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் உடலை மாட்டு வண்டியாகவும், இரண்டாவது வர்க்கத்தை சேர்ந்தவர்கள் உடலை டிராக்டர் போலவும், மூன்றாவது வர்க்கத்தை சேர்ந்தவர்கள் உடலை விமானம் போலவும் பயன்படுத்துகிறோம். நாம் எவ்வகையில் நமது வாழ்வை வாழ்வது என்பது நம் கையில் தான் உள்ளது என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "

20 மார்ச் 2009

20 மார்ச் 2009 -பத்திரிகை செய்தி