18 பிப்ரவரி 2004 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிக சொற்பொழிவு

நாள் :18 பிப்ரவரி 2004

தலைப்பு : தியானம் மனிதனின் பொருளாதார சிக்கலையும் தீர்க்க வல்லது: பெங்களூரு சுவாமி அருளாசி

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசியை வழங்கினார். தியானம் செய்தால் பொருளாதார சிக்கல்களும் தீரும், அத்தகைய வல்லமை படைத்தது தியானம் என்று தியானத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தினார். உடல் பலம், மன பலம் மற்றும் ஆன்ம பலத்தின் தாத்பரியத்தை விளக்கிய பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் தியான சிகிட்சை அளித்து அருளாசியை வழங்கினார்.

18 பிப்ரவரி 2004

18 பிப்ரவரி 2004 -பத்திரிகை செய்தி