12 ஜூன் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :"ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - பகிர்தல் ஆனந்தம் நோக்கி பயணம் செய்திட உதவிடும் " நாள் :12 ஜூன் 2009

தலைப்பு :கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: பகிர்தல்

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 12-06-2009 ஆம் நாளிதழில் 'பகிர்தல்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. பகிர்தல் ஒரு தியான முறை. கவலை பகிரப் பகிர குறையும், ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும். மனதில் எந்த ஒரு கவலையும் ஒரு நாளைக்கு மேல் இருக்க விடாதீர்கள். கவலைகளைப் பகிர்வது கட்டியில் இருக்கும் சீழை வடியச் செய்வதற்கு சமம். அது முழுத்தீர்வல்ல. அதை தாண்டி ஆனந்தம் நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "

12 ஜூன் 2009

12 ஜூன் 2009 -பத்திரிகை செய்தி