09 அக்டோபர் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - ஆன்மிகம் ஆனந்தமயமான வாழ்வை தருகிறதா என சோதித்துப் பாருங்கள்… பிரச்சனை தீர்ந்துவிடும்.

நாள் :09 அக்டோபர் 2009

தலைப்பு :கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: ஆன்மிகத்தை நம்புபவர் நான் …எனச் சொல்லாதீர்கள்.

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் ‘ஆன்மிகத்தை நம்புபவர் நான் ...எனச் சொல்லாதீர்கள்’ என்கின்ற தலைப்பில் தினச்சுடர் நாளிதழ் 09-10-2009 அன்று கட்டுரையை வெளியிட்டுள்ளது.

ஞானக் கருத்துக்களை சோதித்திருந்தால் நம் பேச்சும் செயலில் படபடப்பும் குறைந்து நிதானம் அதிகரிக்கும். மனம் மனிதர்கள் வாழ்வு பற்றிய ரகசியங்கள் அனுபவமாக மாற்றப்பட வேண்டும். ஆன்மிகக் கருத்துகள் இறுதியான உண்மைகள். ஆனால் அவற்றை அனுபவமாக்கியவருக்கே அவை உண்மைகள் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

09 அக்டோபர் 2009

09 அக்டோபர் 2009 -பத்திரிகை செய்தி