07 ஆகஸ்ட் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினத்தந்தி

நிகழ்வு

நிகழ்வின் சாரம் :பிடதி நித்யானந்த தியானபீடத்தில் பெளர்ணமி விழா

நாள் :07 ஆகஸ்ட் 2009

தலைப்பு : பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்

பெங்க;ரில் உள்ள நித்யானந்த தியான ப_டத்தில் பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இச்செய்தி தினத்தந்தி நாளிதழிள் 08-07-2009 அன்று புகைபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

07 ஆகஸ்ட் 2009

07 ஆகஸ்ட் 2009-பத்திரிகை செய்தி