06 பிப்ரவரி 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - நாம் உடலும் அல்ல மனமும் அல்ல என்பதை விளக்கும் கட்டுரை

நாள் : 06 பிப்ரவரி 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: உங்கள் ஆன்மாவின் போர்வையில்

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில், கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற தொடர் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம்-2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது. அவ்வகையில் ‘உங்கள் ஆன்மாவின் போர்வையில் என்கின்ற தலைப்பில் 'தினச்சுடர்' நாளிதழ் 06-02-2009 அன்று கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுரையில் ஏழு சக்தி மையங்கள் பற்றியும் - உணர்வு, மனம் மற்றும் உணர்வரு மனம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மனநல ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி நம் உணர்வு மனதில் 2% மட்டுமே பதிவானாலும் 98% உணர்வரு மனதில் தொடர்ந்து பதிவாகிக் கொண்டேயிருக்கிறது. அறிந்திருப்பவனையே அறியாதவன் என நம்ப செய்வது அகங்காரத்தின் ஒரு பகுதியான மனதின் விருப்பமே என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "

06 பிப்ரவரி 2009

06 பிப்ரவரி 2009 -பத்திரிகை செய்தி