05 ஆகஸ்ட் 2006 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: "உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 05 ஆகஸ்ட் 2006

தலைப்பு: உங்களை நிர்ணயிப்பது யார்?

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

05 ஆகஸ்ட் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'உங்களை நிர்ணயிப்பது யார்?' எனும் தலைப்பில்...
எவ்வாறு சமுதாயம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு மன அமைப்பு உருவாக காரணமாக இருக்கிறது, பக்குவம் அடைவதற்கு முன்பே உருவான மன அமைப்புகள் தவிப்பை உருவாக்குகிறது என்ற அறிவுத் தெளிவை தந்து, அதற்கு தீர்வாக உங்கள் அளவில் தெளிவும், உறுதியும் பெற்று வாழ ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

05 ஆகஸ்ட் 2006

05 ஆகஸ்ட் 2006 - பத்திரிகை செய்தி