04 மே 2018 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

மாலை முரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :திருவண்ணாமலையில் அமைந்துள்ள நித்யானந்த ப{டத்தின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா.

நாள் :04 மே 2018

தலைப்பு :திருவண்ணாமலையில் நித்யானந்த பீடத்தின் ஆண்டு விழா.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள நித்யானந்த பீடத்தின் 11 ஆம் ஆண்டு துவக்க விழாவின் செய்தி மாலை முரசு நாளிதழில் மே மாதம் 4 ஆம் தேதி 2018 ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நிகழ்சியின் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக நித்யானந்த குருகுல மாணவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஆகாய பதிவின் மூலம் பொது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கினார்கள்.

04 மே 2018

04 மே 2018 -பத்திரிகை செய்தி