03 ஜூலை 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - இறுக்கத்தை தளர்த்திக்கொள்ள வழி காட்டும் கட்டுரை.

நாள் :03 ஜூலை 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: மன இறுக்கத்தை தவிர்ப்பது எப்படி?

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர்; 03-07-2009 ஆம் நாளிதழில், 'மன இறுக்கத்தை தவிர்ப்பது எப்படி?' என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. நாண் பொருத்தப்படாத வில்லை போல் இறுக்கமில்லாமல் இருக்க வேண்டும். இறுக்கத்தை தளர்த்திக்கொள்வதற்கு நிறைய வழிகள் உண்டு. உதாரணமாக சின்ன ஜோக்காக இருந்தாலும் வாய்விட்டு சிரியுங்கள். மனிதனால் எல்லாமே நடத்திக் காட்ட முடியும் என்று நினைப்பது மடத்தனம். நாம் நினைத்தபடி மற்றவர்களும் சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவை தூக்கி எறிந்துவிட்டு ஒவ்வோர் நிமிடமும் ஆனந்தமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான் வழி என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார். "

03 ஜூலை 2009

03 ஜூலை 2009 -பத்திரிகை செய்தி