03 ஏப்ரல் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - விருப்பம் மற்றும் ஞாபக சக்திக்கு உள்ள தொடர்பு

நாள் :03 ஏப்ரல் 2009

தலைப்பு :கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: விருப்பம்: ஞாபக சக்தியின் பிறப்பிடம்

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 03-04-2009 ஆம் நாளிதழில் 'விருப்பம் : ஞாபக சக்தியின் பிறப்பிடம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.

படிக்கும் சில மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறைவாக உள்ள காரணத்தையும் அதற்கான தீர்வையும் இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மிக அழகாக விளக்கியுள்ளார்கள். விருப்பமும் ஞாபக சக்தியும் நேரடியாக தொடர்புடையது. நமது விருப்பத்தின் தன்மையையும் அளவையும் பொருத்துதான் நம் ஞாபக சக்தி மற்றும் செயல் திறன் அமையும்.

"

03 ஏப்ரல் 2009

03 ஏப்ரல் 2009 -பத்திரிகை செய்தி