02 டிசம்பர் 2017 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தின பூமி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :திருவண்ணாமலை நித்யானந்த பீடம் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்த பெருமக்களை அன்போடு வரவேற்கும் செய்தி.

நாள் :02 டிசம்பர் 2017

தலைப்பு :கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்த பெருமக்களை அன்போடு வரவேற்கிறோம்.

திருவண்ணாமலையில் வருடம் தோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்த பீடம் அன்னதானம் வழங்கும் சேவையை தொடர்ந்து செய்து வருகின்றது. அவ்வாறு 2017 ஆம் வருடம் அண்ணாமலையானை வலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளதை மக்களுக்கு தெரிவிக்கும் செய்தியை தினபூமி நாளிதழ் டிசம்பர் மாதம் 2 தேதி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வினை நித்யானந்த தியானபீடம், பெங்களூரு ஆதினமும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது. ஈசனின் ஆணைக்கினங்க அவரை வலம் வரும் பக்தர்களுக்கு வருடத்தின் எல்லா நாட்களும், எல்லா வேளையும், எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

02 டிசம்பர் 2017

02 டிசம்பர் 2017-பத்திரிகை செய்தி