01 ஜனவரி 2005 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :அவதார பிரம்மோற்சவ விழா

நாள் :01 ஜனவரி 2005

தலைப்பு : நித்யானந்த சுவாமிகள் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்துகிறார்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஜென்ம தினத்தை முன்னிட்டு தியானபீடத்தில் நிகழும் விழாவிற்கு மடாதிபதிகள் பரமபூஜ்ய சிவகுமார மகாசுவாமிஜி, ஜெகத்குரு பாலகங்காதர மகாசுவாமிஜி, சத்குரு சிவபுரி மகாசுவாமிஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவர்களுடன் முதல் மந்திரி திரு தரம்சிங் அவர்கள், மராட்டிய கவர்னர் திரு. எஸ்.எம் கிருஷ்ணா அவர்கள், மந்திரிகள் திரு எம். பி பிரகாஷ், பி.ஜி.ஆர். சிந்தியா அவர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஹச்.டி. குமாரசுவாமி அவர்கள் கட்டா சுப்ரமணிய நாயுடு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களிடம் அருளாசி பெற 5000 பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள் எனும் செய்தி இடம் பெற்றிந்தது.

01 ஜனவரி 2005

01 ஜனவரி 2005 -பத்திரிகை செய்தி