புத்தகங்கள் (தமிழ்) - பாத பூஜையின் மகத்துவம்

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

புத்தகங்கள் (தமிழ்) -பாத பூஜையின் மகத்துவம்


புத்தகத்தின் விவரனை

புத்தகத்தின் ஆசிரியர் :பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்

புத்தகம் வெளியீடு செய்யப்பட்ட வருடம் :2003-டிசம்பர்

பதிப்பு :முதல் பதிப்பு

வெளியீடு :அச்சிடப்பட்டு பிரசுரம் செய்யப்பட்ட புத்தகம்

பிரதிகள் :1000 பிரதிகள்

பக்கங்கள் :36

பதிப்பகத்தார் :விஜயா பதிப்பகம்

விலை :₹ 10

மொழி :தமிழ்


புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சத்தியங்கள், தீர்வுகள், தியானங்கள் பற்றிய பொருளடக்கம் - விவரனை

"" 'பாத பூஜையின் மகத்துவம்' எனும் இப்புத்தகத்தில்...

பாதபூஜையின் மகத்துவம், எண்ணம் எல்லாவற்றையும் வெல்லும், கொல்லும், வலியும், துன்பமும், வாஸ்துவும், சூட்சும சரீரமும், கடாகாசம், சிதாகாசம், பாத பூஜை, ஆகாசம் என்பது உயிர், வாஸ்து ஒரு அறிவியல், பாத பூஜைக்குத் தேவையான பொருட்கள், சப்த சக்கர தியானம், சேரவாரும் ஜெகத்தீரே, ஞான தீக்ஷை பற்றிய விளக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன""


புத்தகத்தின் சாரம்

" பஞ்ச பூதங்களின் சக்தியில் பரவசமாக வாழ வேண்டியவன் மனிதன். தன் வசமிழந்து அந்த பரத்தின் வசம் அடைந்து விட்டால் அதுதான் பரவசம். இதற்கு நம்மை உயர்த்துபவர் உதவுபவர் தான் குரு. கருவாகவும், உருவாகவும் பிறந்த நம்மை சற்குரு தான் போற்றுகிறார். காப்பாற்றுகிறார். அதனால் தான் தன்னை உணர்ந்த ஞானியின் பிரவேசம், நம்மைக் காப்பாற்றுகிறது.

- பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம்"




பாத பூஜையின் மகத்துவம் (PAADHAPOOJAIYIN MAGATHTHUVAM)


இதழினை பதிவிறக்கம் செய்யலாம் :=https://drive.google.com/file/d/1yYiDyXvbKjU3iMdg8emjWn2J8gHNg0IZ/view?usp=sharing