ஜனவரி 2004 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

வெளியீடு

தினமணி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :மலேசியா விஜயம்

நாள் :ஜனவரி 2004

தலைப்பு : பரமஹம்ஸ ஶீ நித்யானந்த சுவாமிகள் மலேசியா வருகை

"பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 2004 வருடம் ஜனவரி மாதம் மலேசியத் தேசத்திற்கு விஜயம் செய்தார். அங்கு ஜனவரி 14 முதல் 19 தேதி முதல் வீற்றிருந்து அனுக்கிரஹம் அளித்தார்.

ஜனவரி 14, 2004: வாட்டர் பால் ரோடு, ஶீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் எனும் இடத்தில் மாலை 6 மணிக்கு ' அறியாமையிலிருந்து தெரியாமை' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்.

ஜனவரி 15, 2004: பட்டர்வொர்த், ஜாலான் மெங்குவாங், ஶீ மகா மாரியம்மன் கோவில் மண்டபம் எனும் இடத்தில் மாலை 6 மணிக்கு ' சரணாகதி' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்.

ஜனவரி 16, 2004: சுங்கைப்பட்டாணி ஶீ சுப்பிரமணியர் ஆலயம் எனும் இடத்தில் மாலை 6 மணிக்கு ' உள்ளுணர்ச்சியில் இருந்து உன்னத உயர்ச்சி' எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார்.

ஜனவரி 17, 18, 2004: சுங்கைப்பட்டாணி, சிந்தா சாயாங் கோல்ப் கோர்ஸ் எனும் இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ' ஆனந்த ஸ்புரணா ' நிகழ்ச்சி நடைபெறும்.

ஜனவரி 19, 2004: காலை 9 மணிக்கு தியான சிகிச்சையாளர் தீட்சை பயிற்சி

இந்த பத்திரிகை செய்தியில் இத்தகவல்கன் இடம் பெற்றிருந்தன."

ஜனவரி 2004

ஜனவரி 2004-பத்திரிகை செய்தி