Nithyananda Press Meet - part 2 at Madurai Adheenam - 29th April 2012

From Nithyanandapedia
Jump to navigation Jump to search

Description

Nithyananda Press Meet - part 2 at Madurai Adheenam - 29th April 2012

மதுரை அதீனத்தின் 293வது குருமஹா சன்னிதானமாக பொறுப்பேற்ற பரமஹம்ஸ நித்யானந்தரைப் பெருமித்தும்... அவரின் திறமைகளை வர்ணித்தும்... அவரை ஆதரித்தும்... மதுரை ஆதீனத்தின் 292 வது குருமஹா சன்னிதானம் அவர்கள் உரையாற்றினார். பரமஹம்ஸர் ஒரு வீரர்... சிறந்த திறமைசாலி... 151 நாடுகளில்... தியானபீடங்களை நிறுவியுள்ளார்... 40க்கும் மேற்பட்ட நாடுகளில்.. வைதீக கோவில்களை அமைத்துள்ளார். சைவசமயத்தை வளர்த்துள்ளார்.. இவரைவிட வேறு ஓரு திறமைபடைத்த வெற்றியாளர் இந்த அதீனத்திற்கு அடுத்த சன்னிதானமாக கிடைக்கமாட்டார். இறைவனின் கட்டளைப்படி நான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். அவர் இந்த மதுரை ஆதீனத்தை உலகளவில் உயர்த்துவார்.

Link to Video: