17 ஏப்ரல் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 17:19, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - வாழ்க்கை இனிக்க ஆனந்தத்துடன் சாதனை படைக்க வேண்டும்.

நாள் :17 ஏப்ரல் 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: சாதனை துளிர்விடும் முன் ஆனந்தம் துளிர்விடட்டும்.

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவைத்திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவைத்திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 17-04-2009 ஆம் நாளிதழில் ‘சாதனை துளிர்விடும் முன் ஆனந்தம் துளிர்விடட்டும’; என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஓவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கின்றான். சாதனை படைக்க எதிர்மறை உணர்வுகள் தூண்டுதலாக இல்லாமல் ஆனந்தத்தின் அடிப்படையில் சாதனை படைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிதாகவும் சாதனை சுலபமானதாகவும் இருக்கும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

17 ஏப்ரல் 2009

17 ஏப்ரல் 2009 -பத்திரிகை செய்தி