14 ஆகஸ்ட் 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 17:24, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

தினச்சுடர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :ஆன்மிகத் தொடர்: கதவைத்திற காற்று வரட்டும் தொடர் - சிரிப்பு என்பது மருத்துவ குணம் கொண்ட தியானமுறை சூத்திரம் என்று விளக்கும் கட்டுரை

நாள் :14 ஆகஸ்ட் 2009

தலைப்பு : கதவைத்திற காற்று வரட்டும்: பாகம்-2: சிரிப்பு ஓர் மருந்து

"பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மனித சமூதாயத்தின் மேன்மைக்காக பல்வேறு ஆன்மிக சத்தியங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரையாக எழுதி வெளியிட்டுள்ளார்கள். அவ்வகையில் கதவை திற காற்று வரட்டும் என்கின்ற புத்தகம் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 'தினச்சுடர்' நாளிதழில் 'கதவை திற காற்று வரட்டும்' - பாகம் -2 ஒர் தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அவ்வகையில் தினச்சுடர் 14-08-2009 ஆம் நாளிதழில் ‘சிரிப்பு ஓர் மருந்து’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. சிரிப்பு உடல் மனம் உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கி கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறி. முற்போக்கான கருத்தும் மக்களை சென்றடைவது நகைச்சுவையுடன் கூறும் போதுதான். தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பது ஒருவகையான தியான முறையாகும் என்று இக்கட்டுரையில் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் விளக்கியுள்ளார்."

14 ஆகஸ்ட் 2009

14 ஆகஸ்ட் 2009 -பத்திரிகை செய்தி