08 ஜனவரி 2009 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 17:16, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

தின மலர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றிய ஓர் அறிமுகம்.

நாள் :08 ஜனவரி 2009

தலைப்பு : பரமஹம்ஸ நித்யானந்தர் ஓர்: அறிமுகம்

"திருச்சியிலிருந்து வெளிவரும் தினமலர் நாளிதழிள் 01 ஆகஸ்ட் 2009 அன்று பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களை பற்றிய அறிமுகமும், கல்பதரு தியான அனுபவ முகாம் பற்றிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி: நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 1, 2009 இடம்: ரோஷன் மஹால் ( மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறம்)

வேலூர்: நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 4, 2009, செவ்வாய் கிழமை, காலை 7 முதல் இரவு 9 வரை. இடம்: தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூர்

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக தேடுதல் சிறுவயது முதலே துவங்கியது. தனது 12 ஆம் வயதில் முதல் ஆன்மிக அனுபவம் அடைந்தார். தன் 22 ஆம் வயதில் ஞான அனுபூதி அடைந்தார்.

பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் நிறுவிய தியான பீடம் ஆன்மிக சேவை இயக்கமாக பணியாற்றி வருகின்றது. பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்கள் வேண்டிய வரத்தை கர்ப்பக விருட்சமாக கல்பதரு என்கின்ற ஒரு நாள் தியான அனுபவ முகாமில் வழங்குகின்றார்கள்.

கல்பதரு தியான அனுபவ முகாமில் கலந்து கொண்டு த{ராத வியாதிகளிலிருந்து குணமடைந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். பெங்களூரு ஆஸ்ரமத்தில் உள்ள 21 அடி ஆனந்த லிங்கம் வைத்தியஸரோவரம் மற்றும் நித்யானந்தேஸ்வரி பராசக்தி சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வர பரமசிவ தேவாலயம் பற்றிய விபரமும் கொடுக்கபட்டுள்ளது."

08 ஜனவரி 2009

08 ஜனவரி 2009 -பத்திரிகை செய்தி