என் குரு நித்யானந்தர் 14 சாக்ஷி பிரமாணம்

From Nithyanandapedia
Revision as of 10:58, 16 January 2021 by Ma.Akshaya (talk | contribs) (Created page with "==<big>சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)</big>== '''வருடம் ''' : 2010 '''தலைப்பு :'''சாக்ஷி பிரமா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

சாக்ஷி பிரமாணம் (Sakshi Pramana)

வருடம்  : 2010

தலைப்பு :சாக்ஷி பிரமாணம்

பெயர் : மாலா நடராஜன்

இடம் : சென்னை, தமிழ்நாடு, இந்தியா

படிப்பு மற்றும் பணி: அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்

சாக்ஷி பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தர்கள் தங்கள் குருவால் வாழ்வில் பெற்ற உன்னதங்களை, பகவான் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை பக்தியுணர்வோடும், நன்றியுணர்வோடும் பகிர்ந்துள்ளனர்"

பக்தரின் அனுபவம் : மாலா நடராஜன் என்பவர் 2010 ல் இருந்து பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் பக்தராக இருந்து வருகின்றார். தன்னை மரணத்தில் இருந்து ஸ்வாமிஜி காப்பாற்றி தன் வாழ்க்கையில் அதிசயத்தை நிகழ்த்திய சம்பவத்தை பற்றி இக்காணொளியில் நன்றிவுணர்வுடன் பதிவிட்டுள்ளார். ஸ்வாமிஜியின் தியான முகாம்களினாலும் தீட்சையினாலும் தன் வாழ்க்கையை தன்னம்பிக்கையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதாக பகிர்ந்துள்ளார்.

சாக்ஷி பிரமாணம்


பகவானைப்பற்றி பக்தர்களின் பதிவு : அன்பின் அவதாரம்


சாஸ்திர பிரமாணம்

சாஸ்திர பிரமாணம்:

குருவின் மகத்துவத்தை சிவ மஹாபுராணம் இவ்வாறு போற்றுகிறது...

குருவே சிவன். சிவனே குரு. - உபமன்யு முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு செய்த உபதேசம். ( ஆதார நூல்: அத்தியாயம்: குரு தீக்ஷா விதி , சிவ மஹாபுராணம்)

பக்தர்களுக்காக பரமசிவன் தோன்றி அருள்பாலிக்கும் கருணையை அருணாச்சல புராணம் இவ்வாறு போற்றுகிறது...

அன்பர்கருதிற்கடுமை யாகியெதிர்வந்தே துன்பமகல்விக்குமது தூயதொழிலானான்

அடியார்கள் நினைத்தால் சீக்கிரத்தில் தானே அவர்களுக்கு எதிராகத் தோன்றித் துன்பம் நீக்குவதே தமக்கு பரிசுத்தமாகிய தொழிலாகக் கொண்டவன் பரமசிவன். - பாவந்தீர்த்த சருக்கம், பன்னிரெண்டாவது அத்தியாயம், அருணாச்சலப் புராணம்

ஆத்ம பிரமாணம்:

இந்துமதத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் குருவாய் எழுந்தருளி தம்மிடத்தில் சரண்புகுந்தவர்களை தம்மைபோலவே பரமசிவ நிலையடையும் பொருட்டு ஞான உபதேசஞ் செய்து வரமருள்கின்றார். தம் சீடர்களையும், பக்தர்களையும் காத்தருளுகின்றார்.