04 ஜனவரி 2004 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 10:58, 5 January 2021 by Ma.Akshaya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

நிகழ்வு

நிகழ்வின் சாரம் : ஆன்மிக சொற்பொழிவு

நாள் : 04 ஜனவரி 2004

தலைப்பு : கதவை திற காற்று வரட்டும் - தியான சத்சங்கம்

மனித இனம் மேன்மையுற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 04 ஜனவரி 2004 அன்று கோவை S.N.R திருமண மண்டபம், S.N.R கல்லூரி அருகில் மாலை 5.15 மணிக்கு ' கதவைதிற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் தியான சத்சங்கம் நிகழ்த்துகிறார் எனும் தகவல்களை இப்பகுதியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் திரு. மாணிக்கம் அவர்கள் பொறுப்பேற்று தெரிவித்தார். அந்த செய்திப்பகுதி அடங்கிய பிரசுரம் இதுவாகும்.

04 ஜனவரி 2004

04 ஜனவரி 2004-பத்திரிகை செய்தி