சைவ உணவு: 41 வது உலக சைவ மாநாடு

From Nithyanandapedia
Revision as of 10:16, 13 January 2021 by Ma.divya (talk | contribs)
Jump to navigation Jump to search

41 வது உலக சைவ மாநாடு (Hindu Diaspora)

வருடம்  : 2013

நாள் : 05 அக்டோபர் 2013

நோக்கம் : சைவ உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு மாநாடு

நடைபெற்ற இடம் : தலைநகர் புத்ரா வாணிப மையம், மலேசியா.

நிகழ்வு : 41 வது உலக சைவ மாநாடு, மலேசியா

மாநாட்டில் கலந்துகொண்ட இயக்கங்கள் : அனைத்துலக சைவ இயக்கம், ஆசியான் சைவ இயக்கம், மலேசிய ஐ-குவான் தாவ் கழகம், மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகம், மலேசிய சைவ கழகம் மற்றும் மலேசிய நித்யானந்த சங்கம்.

சிறப்பு பங்கேற்பாளர்கள் : சனாதன இந்து தர்மத்தின் தனிப்பெரும் ஜெகத்குருமஹாசன்னிதானம் ஶீலஶீ பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்

பயனடைந்தவர்களின் எண்ணிக்கை : லட்சக்கணக்கான பக்தர்கள்

நிகழ்வின் விவரனை : பத்திரிகை செய்தி:மலேசியாவில் இருந்து வெளிவரும் நாளிதழான நம் நாடு பத்திரிகை 'மலேசியாவில் நித்யானந்தா' என்ற தலைப்பில் நிகழ்ந்த மாநாட்டின் விபரங்களை செய்தியாக வெளியிட்டது.

உலகளாவிய இந்து சமுதாயங்கள்-உலக சைவ மாநாடு

வீடியோ

சைவ உணவு: 41 வது உலக சைவ மாநாடு



படங்கள்

பத்திரிகை செய்திகள்


சாஸ்திர பிரமாணம்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது முதுமொழி. இது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய அனைத்தையும் விழிப்புணர்வோடு தேர்ந்தெடுத்து உள்ளுக்குள எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய முதுமொழி.