07 அக்டோபர் 2004 பத்திரிகை செய்தி

From Nithyanandapedia
Revision as of 07:26, 26 November 2020 by Ma.atmapriya (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

வெளியீடு

மாலை மலர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :சென்னை விஜயம்

நாள் :07 அக்டோபர் 2004

தலைப்பு :சுவாமி நித்யானந்தர் தியான முகாம்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 13 அக்டோபர் 2004 அன்று சென்னை நகரத்திற்கு விஜயம் செய்வார். 13 முதல் 19 அக்டோபர் 2004 வரை சென்னையில் வீற்றிருந்த பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த விஜயத்தை 'ஆனந்த உலா' என ஆசிர்வாதம் செய்தார் என்றும் ஞானத்தேடுதல் உடையோரின் இதயத்தில் ஞானத்தை விதைக்க பகவான் 3 நாட்கள் 'கதவைத்திற காற்று வரட்டும்' தொடர் தியான சத்சங்கம் அருள்கிறார் எனும் அருட்செய்தி தெரிவிக்கப்பட்டது. 13 அக்டோபர் 2004 அன்று ' நழுவும் நிஜங்கள்' எனும் தலைப்பிலும், 14 அக்டோபர் 2004 அன்று ' இங்கேயே இப்பொழுதே இதிலேயே' எனும் தலைப்பிலும், 15 அக்டோபர் 2004 அன்று இன்பத்தை தாண்டிய ஆனந்தம் எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றுகிறார் என்றும் இந்த 3 நாள் நிகழ்வு மாலை 5 மணி துவங்கும் என்றும் அண்ணா ஜெம் சயின்ஸ் பார்க் ஸ்கூல், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னையில் நடைபெறும் என்றும் அடுத்த இரண்டு நாட்களான 16,17 அக்டோபர் 2004 ஆகிய நாட்களில் ஆனந்த ஸ்புரணா எனும் இரண்டு நாள் தியான முகாம் கோயம்பேட்டில் உள்ள ஹோட்டல் விஜய் பார்க் எனும் இடத்தில் நடைபெறும் என்ற தகவல்கள் பத்திரிகை வாயிலாக பகரப்பட்டது.

07 அக்டோபர் 2004

07 அக்டோபர் 2004 -பத்திரிகை செய்தி





வெளியீடு

மாலை முரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :சென்னை விஜயம்

நாள் :07 அக்டோபர் 2004

தலைப்பு : தியானபீடம் ஸ்தாபகர் ஶீ நித்யானந்த ஸ்வாமிகள் 13-ந் தேதி சென்னை வருகை. 5 நாட்கள் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்

பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 13 அக்டோபர் 2004 அன்று சென்னை நகரத்திற்கு விஜயம் செய்வார். 13 முதல் 19 அக்டோபர் 2004 வரை சென்னையில் வீற்றிருந்த பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இந்த விஜயத்தை 'ஆனந்த உலா' என ஆசிர்வாதம் செய்தார் என்றும் ஞானத்தேடுதல் உடையோரின் இதயத்தில் ஞானத்தை விதைக்க பகவான் 3 நாட்கள் 'கதவைத்திற காற்று வரட்டும்' தொடர் தியான சத்சங்கம் அருள்கிறார் எனும் அருட்செய்தி தெரிவிக்கப்பட்டது. 13 அக்டோபர் 2004 அன்று ' நழுவும் நிஜங்கள்' எனும் தலைப்பிலும், 14 அக்டோபர் 2004 அன்று ' இங்கேயே இப்பொழுதே இதிலேயே' எனும் தலைப்பிலும், 15 அக்டோபர் 2004 அன்று இன்பத்தை தாண்டிய ஆனந்தம் எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றுகிறார் என்றும் இந்த 3 நாள் நிகழ்வு மாலை 5 மணி துவங்கும் என்றும் அண்ணா ஜெம் சயின்ஸ் பார்க் ஸ்கூல், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னையில் நடைபெறும் என்றும் அடுத்த இரண்டு நாட்களான 16,17 அக்டோபர் 2004 ஆகிய நாட்களில் ஆனந்த ஸ்புரணா எனும் இரண்டு நாள் தியான முகாம் கோயம்பேட்டில் உள்ள ஹோட்டல் விஜய் பார்க் எனும் இடத்தில் நடைபெறும் என்ற தகவல்கள் பத்திரிகை வாயிலாக பகரப்பட்டது.

07 அக்டோபர் 2004

07 அக்டோபர் 2004 -பத்திரிகை செய்தி