Difference between revisions of "25 நவம்பர் 2006 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு ===...")
 
Line 29: Line 29:
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=183l89CJ3Pgqpg-i6EOdDLROowoHIC9uF" height="1200">
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=183l89CJ3Pgqpg-i6EOdDLROowoHIC9uF" height="1200">
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1R6XrBeOVIJ99eRojSF8ZUgEpwTibB-6I" height="1200">
 
<img src="http://drive.google.com/uc?export=view&id=1R6XrBeOVIJ99eRojSF8ZUgEpwTibB-6I" height="1200">
 +
 +
<div align="left">
 +
==<big>வெளியீடு</big>==
 +
வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்
 +
 +
 +
=== நிகழ்வு ===
 +
 +
'''நிகழ்வின் சாரம்:''' உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்
 +
 +
'''நாள்:''' 25 நவம்பர் 2006
 +
 +
தலைப்பு: வாய்ஜாலம் வேலைக்காகாது
 +
 +
"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.
 +
 +
25 நவம்பர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'வாய்ஜாலம் வேலைக்காகாது' எனும் தலைப்பில்...
 +
வாய்ஜாலத்தைப் பற்றியும் கஷ்டப்படுத்தும் வார்த்தைகள் பற்றி எடுத்துரைத்து, விளையாட்டுணர்வு விபரீத வெறியுணர்வாக மாறக்கூடாது எனும் அறிவுத் தெளிவை தந்து, விழிப்புணர்வை அதிகரிக்கும் சக்திவாய்ந்த புரிந்துணர்வு தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."
 +
 +
==25 நவம்பர் 2006 ==
 +
 +
<big>'''25 நவம்பர் 2006 -பத்திரிகை செய்தி'''</big>
 +
 +
 +
<div align="center">
 +
{{#css: img.hsimg { padding: 0px 0; } }}
 +
 +
<img src="http://drive.google.com/uc?export=view&id=1-Gzm7B92RfQkihjPAvW1qV_XpNtV0JX-" height="1200">
  
  
 
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
 
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]

Revision as of 12:00, 5 December 2020

வெளியீடு

தினமலர், தினகரன், தினத்தந்தி, தினமணி, மாலைமுரசு


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: ஆன்மிக சொற்பொழிவு: வேலூரில் நித்யானந்த சுவாமிகள் தியான நிகழ்ச்சி

நாள்: 25 நவம்பர் 2006

நிகழ்வு: தியான சத்சங்கம்
தலைப்பு: ஆனந்த வாழ்வின் ஆதார ஸ்ருதிகள்
நாள்: 24 நவம்பர் 2006
சிறப்பு விருந்தினர்: கலவை சச்சிதானந்த சுவாமிகள், சட்டபேரவை உறுப்பினர் திரு சி.ஞான சேகரன் அவர்கள், மக்களவை உறுப்பினர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் த.சிவகுமார்.

இந்நிகழ்வில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் எழுதிய புத்தகம் மற்றும் சீடியை கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள் வெளியிட மக்களவை உறுப்பினர் திரு கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

25 நவம்பர் 2006

25 நவம்பர் 2006 - பத்திரிகை செய்தி



வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள்: 25 நவம்பர் 2006

தலைப்பு: வாய்ஜாலம் வேலைக்காகாது

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளிய ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

25 நவம்பர் 2006 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் 'வாய்ஜாலம் வேலைக்காகாது' எனும் தலைப்பில்... வாய்ஜாலத்தைப் பற்றியும் கஷ்டப்படுத்தும் வார்த்தைகள் பற்றி எடுத்துரைத்து, விளையாட்டுணர்வு விபரீத வெறியுணர்வாக மாறக்கூடாது எனும் அறிவுத் தெளிவை தந்து, விழிப்புணர்வை அதிகரிக்கும் சக்திவாய்ந்த புரிந்துணர்வு தந்து, ஆன்ம பலம் தரும் ஆன்மிக ஞானத்தையும், ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

25 நவம்பர் 2006

25 நவம்பர் 2006 -பத்திரிகை செய்தி