Difference between revisions of "20 நவம்பர் 2004 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினமணி === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :உன்னைப்பார...")
 
 
Line 24: Line 24:
  
  
[[Category:2003]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2004]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]

Latest revision as of 08:16, 26 November 2020

வெளியீடு

தினமணி


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர் ( 39 )

நாள் :20 நவம்பர் 2004

தலைப்பு :வெட்டிப் பேச்சு

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர். 20 நவம்பர் 2004 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் வெட்டிப்பேச்சு எனும் தலைப்பில் உள்ளே நிகழும் பேச்சு, வெளியே நிகழும் பேச்சு பற்றிய தெளிவு தந்து வெற்றியடைவதற்கான மார்க்கத்தை, தெளிவை, ஞானத்தை பெற்று ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளை வழங்கினார்

20 நவம்பர் 2004

20 நவம்பர் 2004 -பத்திரிகை செய்தி