Difference between revisions of "18 ஜூலை 2006 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== காலைக்கதிர் === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்: '''"உலக அம...")
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 16: Line 16:
 
தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் கலந்து கொண்டார்கள்.
 
தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் கலந்து கொண்டார்கள்.
  
நடைபெற்ற நாட்கள்: 16, 17, 18 - ஜூலை 2006
+
நடைபெற்ற நாட்கள்: 16, 17, 18 - ஜூலை 2006<br>
 
இடம்: சேலம், அம்மாப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல்.
 
இடம்: சேலம், அம்மாப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல்.
  
16 ஜூலை, 2006:
+
16 ஜூலை, 2006:<br>
 
மாலை 3 மணி: ஆனந்தா இறக்கம், காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று விழா நடைபெறும் அம்மாபேட்டை மாநகராட்சியில் அடைந்தது.
 
மாலை 3 மணி: ஆனந்தா இறக்கம், காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று விழா நடைபெறும் அம்மாபேட்டை மாநகராட்சியில் அடைந்தது.
  
 
7.30 - 8.30 மாலை: கணபதி ஹோமம்<br>
 
7.30 - 8.30 மாலை: கணபதி ஹோமம்<br>
8.30 - 9.30 மாலை: ஆனந்த உரை
+
8.30 - 9.30 மாலை: ஆனந்த உரை<br><br>
  
 
17 ஜூலை, 2006:
 
17 ஜூலை, 2006:
  
காலை
+
காலை<br>
9 - 11: ஸ்கந்த ஹோமம்
+
9 - 11: ஸ்கந்த ஹோமம்<br>
11.30 - 1.30: சூரிய ஹோமம்
+
11.30 - 1.30: சூரிய ஹோமம்<br>
  
மாலை
+
மாலை<br>
4 - 6: விஷ்ணு ஹோமம்
+
4 - 6: விஷ்ணு ஹோமம்<br>
6 - 7: 108 குரு ஹோமம்
+
6 - 7: 108 குரு ஹோமம்<br><br>
  
18, ஜூலை, 2006:
+
18 ஜூலை, 2006:
  
காலை
+
காலை<br>
9-11: தேவி ஹோமம்
+
9-11: தேவி ஹோமம்<br>
11.30 - 1.30: ஆனந்தீஸ்வரர் ஹோமம்
+
11.30 - 1.30: ஆனந்தீஸ்வரர் ஹோமம்<br>
  
மாலை
+
மாலை<br>
4 - 6. 30: சத்குரு ஹோமம்
+
4 - 6.30: சத்குரு ஹோமம்<br>
7 - 8: குபேர பூஜை
+
7 - 8: குபேர பூஜை<br>
 
9 மணிக்கு: தமிழ்நாடு தியானபீட பூஜை
 
9 மணிக்கு: தமிழ்நாடு தியானபீட பூஜை
ஆகிய ஹோமங்கள் நடைப்பெற்றது
+
ஆகிய ஹோமங்கள் நடைப்பெற்றது<br>
  
 
7 சக்கர தெய்வங்களுக்கான 7 சிறப்பு யாக குண்டங்களும், குபேர பூஜைக்காக 21 யாக குண்டங்களும், குரு ஹோமத்திற்காக 108 யாக குண்டங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
 
7 சக்கர தெய்வங்களுக்கான 7 சிறப்பு யாக குண்டங்களும், குபேர பூஜைக்காக 21 யாக குண்டங்களும், குரு ஹோமத்திற்காக 108 யாக குண்டங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
  
 
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கவும், வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் ஆனந்த வாழ்வை அடையும் வகையில் இந்த மஹா சப்தயாகத்தை நிகழ்த்தினார்.
 
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கவும், வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் ஆனந்த வாழ்வை அடையும் வகையில் இந்த மஹா சப்தயாகத்தை நிகழ்த்தினார்.
 
  
 
==18 ஜூலை 2006==
 
==18 ஜூலை 2006==
Line 63: Line 62:
  
  
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2006]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 16:46, 5 January 2021

வெளியீடு

காலைக்கதிர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம்: "உலக அமைதிக்காகவும், சேலம் மற்றும் தமிழகத்தில் குற்ற எண்ணிக்கையை குறைக்கவும், மனிதர்களின் மனநிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவும் தியானபீடம் சார்பாக சேலம் மாநகரில் நடத்தப்படும் மஹாசப்தயாகம்!

நாள்: 18 ஜூலை 2006

தலைப்பு: சேலத்தில் மகாசப்தயாகம்


"மஹாசப்தயாகம் சேலத்தில் 3 நாட்கள் நடைப்பெற்றது.

தியானபீடம் சார்பில் யாகம் - குபேர பூஜை - பரமஹம்ஸ நித்யானந்த சுவாமிகள் கலந்து கொண்டார்கள்.

நடைபெற்ற நாட்கள்: 16, 17, 18 - ஜூலை 2006
இடம்: சேலம், அம்மாப்பேட்டை, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல்.

16 ஜூலை, 2006:
மாலை 3 மணி: ஆனந்தா இறக்கம், காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய தெருக்களின் வழியாக சென்று விழா நடைபெறும் அம்மாபேட்டை மாநகராட்சியில் அடைந்தது.

7.30 - 8.30 மாலை: கணபதி ஹோமம்
8.30 - 9.30 மாலை: ஆனந்த உரை

17 ஜூலை, 2006:

காலை
9 - 11: ஸ்கந்த ஹோமம்
11.30 - 1.30: சூரிய ஹோமம்

மாலை
4 - 6: விஷ்ணு ஹோமம்
6 - 7: 108 குரு ஹோமம்

18 ஜூலை, 2006:

காலை
9-11: தேவி ஹோமம்
11.30 - 1.30: ஆனந்தீஸ்வரர் ஹோமம்

மாலை
4 - 6.30: சத்குரு ஹோமம்
7 - 8: குபேர பூஜை
9 மணிக்கு: தமிழ்நாடு தியானபீட பூஜை ஆகிய ஹோமங்கள் நடைப்பெற்றது

7 சக்கர தெய்வங்களுக்கான 7 சிறப்பு யாக குண்டங்களும், குபேர பூஜைக்காக 21 யாக குண்டங்களும், குரு ஹோமத்திற்காக 108 யாக குண்டங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மக்களின் உடல் நோய்கள், மன நோய்கள் நீங்கவும், வாழ்வில் ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் ஆனந்த வாழ்வை அடையும் வகையில் இந்த மஹா சப்தயாகத்தை நிகழ்த்தினார்.

18 ஜூலை 2006

18 ஜூலை 2006 - பத்திரிகை செய்தி