Difference between revisions of "03 மார்ச் 2007 பத்திரிகை செய்தி"

From Nithyanandapedia
Jump to navigation Jump to search
(Created page with "==<big>வெளியீடு</big>== தினமணி === நிகழ்வு === '''நிகழ்வின் சாரம்''' :உன்னைப்பார...")
 
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
==<big>வெளியீடு</big>==
 
==<big>வெளியீடு</big>==
தினமணி
+
வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்
  
  
Line 26: Line 26:
  
  
[[Category:2007]][[Category:பத்திரிகை செய்தி]][[Category:தமிழ்]]
+
[[Category:2007]][[Category:பத்திரிகை செய்திகள்]][[Category:தமிழ்]]

Latest revision as of 16:58, 5 January 2021

வெளியீடு

வானம்பாடி - மலேசியா, சிங்கப்பூர்


நிகழ்வு

நிகழ்வின் சாரம் :உன்னைப்பார் வாழ்வு - வாழ்வு வளமாகும்: ஆன்மிக தொடர்

நாள் :03 மார்ச் 2007

தலைப்பு : புதையலை தேடி

"மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வெளிவரும் 'வானம்பாடி' நாளிதழ் நிறுவனத்தார் தங்களுடைய நாளிதழில் உள்ள ஆன்மிக பகுதியில் ' உன்னைப்பார் வாழ்வு வளமாகும்' எனும் தொடரை வெளியிட்டு பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருளாசியையும், பெரும் புண்ணியத்தையும் பெற்றனர். மக்கள் மனம் பண்பட்டு சிறப்புற பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் ஆன்மிக சிந்தனைகளை சென்று சேர்த்தனர். ஆன்மிக சிந்தனைகளை செவிமடுப்போர் சிந்தனை தெளிவு பெறுவர், துக்கத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவர், அருட் சிந்தனைகளால் ஆனந்தமயமான உணர்வை பெற்று வாழ்வர் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்களின் அருட் சிந்தனைகளை பல வருடங்கள் தங்கள் இதழில் வெளியிட்டு வந்தனர்.

22 ஜனவரி 2005 அன்று வெளிவந்த தொடரில் பகவான் ஶீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் ' புதையலை தேடி' எனும் தலைப்பில் நமது உள்ளார்ந்த ஆற்றல் எது, அந்த உள்ளாற்றல் எனும் புதையலை எங்கு தவறாக தேடிக் கொண்டிருக்கின்றோம், எங்கு தேட வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை தந்து, வெற்றியடைவதற்கான மார்க்கத்தை அறிவித்து, ஆன்ம பலம் தரும் அறிவுத் தெளிவை பெற்று ஆனந்தமான வாழ்வு வாழ்வதற்கான அருட் சிந்தனைகளையும் வழங்கினார்."

03 மார்ச் 2007

03 மார்ச் 2007 -பத்திரிகை செய்தி